22 Jul 2015

ஒன்னுமில்லை சாமி

ஐம்பதில் பயணித்த ஒரு பேருந்தில் தடதடவென ஒரே சத்தம், யாரோ கற்களை எறிகிறார்கள் என பயந்த சிறுமி, என்னப்பா இது?னு அப்பாவிடம் கேட்க, ஒன்னுமில்லை சாமி, புது தார் ரோடு போடுறாங்க கல்லெல்லாம் டயரோட ஒட்டி வண்டில பட்டு தெறிக்குது வேற ஒன்னும் இல்ல என்ற பதில் கிட்டியது.
சப்தங்கள் தனிய புது தார் ரோடு முடிந்ததை உணர்ந்தாள்.

இதே போல், வளந்த பின் வரும் பயங்களின் மீதும், ஒன்னுமில்லை சாமினு தெளிவு படுத்தும் அப்பாக்கள் அமையப்பெற்றால் சுகமே!

No comments:

Post a Comment